கனடாவில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் நாடுகடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெருந்தொகை கட்டணத்திற்கு போலி விசாக்களை வழங்கும் முகவர்களினால் இந்தநிலை உருவாகிறது. எனவே இதுபோன்ற மோசடிகளி... மேலும் வாசிக்க
கிளிநாச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் மணல் ஏல விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் (23.06.2023) ஆம் திகதி காலை 9 மணிக்கு ஏலம் ஆரம்பிக்கப்படவு... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு பிரதேசத்தில் கடனை செலுத்த முடியாமல் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு – குமுளமுனை பகுதியில் வசிக்கும் சதாசிவம் முரளித... மேலும் வாசிக்க
இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இன்று (19.06.2023) திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இந்தக் கூட்டம் நட... மேலும் வாசிக்க
சந்தையில் கலப்படம் செய்யப்பட்ட மிளகாய் தூளின் விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, ச... மேலும் வாசிக்க
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று (19.06.2023) திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 15 நாட்கள் நடைபெ... மேலும் வாசிக்க
சந்தையில் தேங்காய் எண்ணெய் பற்றாக்குறையை செயற்கையாக உருவாக்க முயற்சி நடப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் தேங்காய் எண்ணெயில் விஷம் கலந்த பாமாயிலை கலந்து அதிக விலைக்கு விற்கும் கும்பல் இருப்பதும்... மேலும் வாசிக்க
இலங்கை தனது உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்கும் திட்டங்களை இன்னும் நிறைவு செய்யவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம் வங்கி மற்றும் நிதித்துறையின் ஸ்திரத்... மேலும் வாசிக்க
இலங்கையில் அதிக இலாபம் பெறும் நோக்கில் வர்த்தகர்கள் செய்யும் அதிர்ச்சி செயல் தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்கமைய,... மேலும் வாசிக்க