‘உலகின் மிகவும் ஆபத்தான பறவை’ என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டு காசோவரி பறவைகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பறவைகள் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH179 மலேசியன் ஏர்லைன்... மேலும் வாசிக்க
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்ததை தொடர்ந்து ஓஷன் கேட் தமது அனைத்து ஆய்வு மற்றும் வணிக நடவடிக்கைகளையும் இடைநிறுத்தியுள்ளது என்று அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மூழ்கிக்... மேலும் வாசிக்க
காலநிலை மாற்றம், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை தொடர்பான செயலமர்வு இந்தியாவில் இடம்பெற்றது. T 20 என்னும் அமைப்பினால் இந்தியாவின் மேகல்யா என்னும் நகரத்தில் நடாத்தப்பட்ட செய... மேலும் வாசிக்க
மதங்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட ஜெரோம் பெர்னாண்டோ சிங்கப்பூரில் இருந்து இங்கிலாந்துக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல க... மேலும் வாசிக்க
சர்வதேச கடலில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த இந்தியாவுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றில... மேலும் வாசிக்க
சர்வக் கட்சி அரசாங்கமொன்று நாட்டில் அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் இருப்பதாக அக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெ... மேலும் வாசிக்க
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் ப... மேலும் வாசிக்க
நாட்டில் 13 ஆவது சீர்திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு சர்வதேசம் முன் வர வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஜனநாயக ம... மேலும் வாசிக்க
பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் எவருடைய அழுத்தங்களுக்கும் அடிபணியப் போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந... மேலும் வாசிக்க
வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்புக் காரணமாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் வைத்தியர் உள்ளிட்ட மூன்று வ... மேலும் வாசிக்க


























