சாசனப் பணிக்காக நீண்டகாலமாக உழைத்து வரும், புதிதாக நியமிக்கப்பட்ட மகாசங்கத்தினரை பாராட்டும் நோக்கில் அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தினால் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. கொழும்பில் உள்ள அக... மேலும் வாசிக்க
மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பரிசீலனை மற்றும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இன்றையதினம் காலை 6.30 மணியளவில் மன்னார் பொலிஸ் விளைய... மேலும் வாசிக்க
டிக்டொக் காதல் மனைவியை விபசாரத்தில் தள்ள முற்பட்டதால், மனைவி தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வருடம் டி... மேலும் வாசிக்க
கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணை அறிக்கையை வைத்தியசாலை பணிப்பாளர்... மேலும் வாசிக்க
அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று காலை பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் மணிக்கு 100kmph வேகத்தில் பயணித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டு... மேலும் வாசிக்க
பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்னவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் கலந... மேலும் வாசிக்க
தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோபூர்வ சின்னமான Coats of Arms எவரிடத்திலேனும் இருக்குமாயின் அதனை இம்மாதம் 31 ஆம் திகதிக்க... மேலும் வாசிக்க
ஐக்கிய தேசியக் கட்சியின் வங்குரோத்து நிலைக்கும் வாக்காளர் தளம் வீழ்ச்சியடைந்ததற்கும் எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடுகளே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்ட... மேலும் வாசிக்க
கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர் எனினும் ஜனநாயக வழியில் இடம்பெறும் போராட்டங்களை நாம் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந... மேலும் வாசிக்க
பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த பேருந்தொன்று நேற்றைய தினம் மன்னம்பிட்டி கொட்டாலிய பாலத்தில் மோதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 11 பேர் பரிதாபகரமாக... மேலும் வாசிக்க


























