30 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு விற்பனை செய்வதற்கு முயற்சித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விகாரை ஒன்றுக்கு சொந்தமான 30 கோடி ரூபா பெறுமதியான இந்த வலம்புரி சங்கு மாலம்பே அரங... மேலும் வாசிக்க
இலங்கையின் பிரபல சிங்கள பாடகர்களில் ஒருவரான மதுமாதவ அரவிந்த பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்து மேற்கொண்டதாக மதுமாதவ அரவிந்த மீது குற்றம் சுமத்தப்பட்... மேலும் வாசிக்க
இஸ்ரேல் – ஹமாஸ் படையினருக்கு இடையேயான போர் கடந்த 11 நாளாக இடம்பெற்று வரும் நிலையில் நாளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் மற்றும் ஜோர்டானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகி... மேலும் வாசிக்க
இஸ்ரேலும் பாலஸ்தீனமும் போரை உடனடியாக நிறுத்தி, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோத... மேலும் வாசிக்க
இனப்படுகொலையை நிறுத்துமாறு இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், இந்த இனப்படுகொலையை... மேலும் வாசிக்க
வரும் 10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாட்டில் காணொலி வாயிலாகக் கல... மேலும் வாசிக்க
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக்... மேலும் வாசிக்க
அரசாங்கத்தின் மோசடி மற்றும் ஊழல் தொடர்பாக கணக்கு போட்டால் அது அரச வருமானத்தை விட அதிகம் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவ... மேலும் வாசிக்க
கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் எக்சிம் வங்கி இணங்கியமை மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் வரு... மேலும் வாசிக்க
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறுகின்றது. நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு இந்த விடயத்தை அறிவித்துள்ள... மேலும் வாசிக்க


























