இந்த 2025 இல் ஒரே ராசியில் பல கிரகங்கங்கள் இணைந்து சக்திவாய்ந்த ராஜயோகத்தை உருவாக்கிறது. கிரகப்பெயர்ச்சிகள் ஒரு ராசியின் எதிர்கால பலனை கூறக்கூடியவை என நம்பப்படுகின்றது. எனவே தான் ஜோதிடத்தில்... மேலும் வாசிக்க
நமது கைகளில் காணப்படும் இதய ரேகையை வைத்து ஒவ்வொருவரிடம் வாழ்க்கையின் சுவாரசித்யத்தை தெரிந்து கொள்ளலாம்ஃ கை ரேகை நமது கைகளில் காணப்படும் கோடுகளையே ரேகை என்று அழைப்பார்கள். இவை ஒவ்வொரு நபருக்க... மேலும் வாசிக்க
நவகிரகங்களில் மங்களகிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்கு காரணமாக... மேலும் வாசிக்க
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் பணத்தின் மீது அசையிருப்பது இயல்பான விடயம் தான். அனைவருமே செல்வ செழிப்புடன் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று தான் விரும்புவார்கள். பணத்தின் தேவையும் அதற்கேற... மேலும் வாசிக்க
ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் தொழில் வாழ்க்கை, காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை விசேட குணங்கள் என அனைதிலும் பாரியளவில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அந்த வகை... மேலும் வாசிக்க
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக குறிப்பிட்ப்ப... மேலும் வாசிக்க
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு பெரிய அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாய... மேலும் வாசிக்க
சுவிஸ்லாந்தில் பிறந்து வளர்ந்த ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் தந்தையின் செயலால் நாடு கடத்தப்பட்டுள்ளார். மட்டக்களப்பு கல்முனை பகுதியை சேர்ந்த தம்பின் மகனான 20 வயதுடைய கவின் என்பவரே இவ்வாறு நாடு கடத... மேலும் வாசிக்க
உலகில் பணம் சம்பாதிப்பது மிக கடினம். ஆனால் அந்த பணத்தை செலவு செய்வது இலகுவான விடயம். இப்படி இருக்கும் பட்சத்தில் சிலர் பணத்தை சேமித்து வைப்பதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள். இவர்களே இன்று உல... மேலும் வாசிக்க
வீட்டில் பல்லி அதிகமாக இருப்பதால், அது விழுவது இயற்கையானதுதான். ஆனால் ஜோதிட சாஸ்திரங்கள் படி பல்லிக்கும் நம் வாழ்க்கைக்கும் தொடர்பிருப்பதால் பல்லி விழுந்த இடத்தை வைத்து பலன்களை கணிக்கின்றனர்... மேலும் வாசிக்க


























