குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் உள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சந்தித்துள்ளார். கம்ம... மேலும் வாசிக்க
யாழில் 31 வயதான இளம் குடும்ஸ்தர் ஒருவர், ஐரோப்பிய நாடொன்றில் வாழும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலம் பெயர் தமிழ் குடும்ப பெண்ணுடன் மாயமாகியுள்ளதாக கூறப்படுகின்றது. ஐரோப்பிய நாடொன்றில் வாழும் 40 வ... மேலும் வாசிக்க
பணம் தூய்மையாக்கல் மற்றும் பண தூய்மையக்கலுக்கு உதவிய குற்றத்திற்காக இரண்டு சந்தேக நபர்கள் 5,745,000 ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13ஆம் திகதி இந்த சந்தேக நபர்கள் கைது செய்ய... மேலும் வாசிக்க
இன்றைய வேகமான உலகில், மனிதநேயம் கொண்டவர்கள் மிகவும் அரிதாகிவிட்டனர். ஆனால் இன்னும் சிலர், பிறர் துன்பத்தைக் கண்டு இரங்கும் பெருந்தன்மையுடன் வாழ்கிறார்கள். இவர்களின் இதயம் கருணையால் நிறைந்தது... மேலும் வாசிக்க
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரங்களை இடமாற்றுவார்கள். அந்த நேரங்களில் சில ராஜ யோகங்கள் உருவாகும். இது மனித வாழ்... மேலும் வாசிக்க
பொதுவாக நமது உடல் உறுப்புகளின் அமைப்பு மற்றும் வடிவத்தை கொண்டு அவர்களின் எதிர்கால வாழ்க்கையை கணிக்க முடியும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அந்த வகையில் உலகில் பலருக்கு சாதாரணமாக கால்... மேலும் வாசிக்க
கம்பளை – புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் குடிபோதையில் பணிக்கு வந்த வைத்திய அதிகாரி மக்களின் தொடர் போராட்டத்தால் இடமாற்றம் செய்யப்பட்டுள்லார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், க... மேலும் வாசிக்க
கர்நாடகா மாநிலம் வெள்ளாரி பகுதியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்றது ஒரு பஸ் பஸ்ஸுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த ஒரு பைக்காரர் நடுரோட்டில் போய்க்கொண்டிருந்தார் பஸ் டிரைவர் ஹா... மேலும் வாசிக்க
காட்டெருமை ஒன்று தனது குட்டியை சுற்றி வளைத்த சிங்கங்களை விரட்டியடித்து தனது தாய்பாசத்தை வெளிப்படுத்தும் காட்சி வைரலாகி வருகின்றது. காட்டெருமையின் தாய் பாசம் பொதுவாக தாய்பாசம் என்று வந்துவிட்... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் புது வருட கொண்டாட்ட நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி பயிலும் சுதர்சன் அருணன் என்ற மாணவன் ஜ... மேலும் வாசிக்க


























