பொதுவாகவே நாம் சில நேரங்களில் ஆரம்பிக்கும் வேலைகளை மிகவும் உற்சாகமாக செய்து முடிப்போம்.ஆனால் சில நேரங்களில் அதே வேலையை செய்ய மிகவும் சோர்வாகவும் கடினமாகவும் உணர்ந்திருப்போம். இதற்கு என்ன கார... மேலும் வாசிக்க
கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் மிகப்பெரிய தளமான அல்-உதெய்த் விமானத் தளத்தை இலக்காகக் கொண்டு ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை கட்டாரின் வான்பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக தடுத்து நிற... மேலும் வாசிக்க
யாழ் திருநெல்வேலி கிழக்கு சேர்ச் லேன் பகுதியில் உள்ள ஆட்டோக்காரர் ஒருவர் 1000 லீற்றர் தண்ணீர் தாங்கி ஒன்றில் பெற்றோல் வாங்கி நிரப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கல்வியங்காடு மற்றும் தி... மேலும் வாசிக்க
அதிகாரப்பூர்வமாக இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தம் தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான 12வது நாள் போர் முடிவுக்கு வரு... மேலும் வாசிக்க
ஒவ்வொரு ஆண்டும் பாம்பு, சிங்கம் போன்ற விலங்குகள் காரணமாக ஏற்படும் மரணங்களைக் காட்டிலும், கொசுக்களால் பரவும் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. டைனோசர்கள் வா... மேலும் வாசிக்க
யாழில் குடும்பஸ்தர் ஒருவர் மீது மிளகாய் தூள் தூவி கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இன்றையதினம் இடம... மேலும் வாசிக்க
இஸ்ரேல் உடனான போரில் ஈரானுக்கு தேவையான உதவிகளை செய்வதாக புதின் அறிவித்துள்ளார். அணு சக்தி நிலையத்தில் தாக்குதல் ஈரானில் உள்ள 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா மிகவும் வெற்றிகரமான தாக்குதலை ந... மேலும் வாசிக்க
பொதுவாக மனிதர்களாக பிறப்பெடுத்த அனைவருக்குமே அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் எனவும் ஆடம்பர வாழ்க்கை இல்லாவிட்டாலும் விருப்பப்பட்டதை வாழ்கும் அளவுக்காவது பணம் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்க... மேலும் வாசிக்க
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும... மேலும் வாசிக்க
கலப்பு திருமணம் செய்த பெண்ணின் குடும்பத்தினர் 40 பேர் மொட்டையடிக்கப்பட்டுள்ளனர். கலப்பு திருமணம் ஒடிசா மாநிலம், ராயகடா மாவட்டம், காசிபூர் பிளாக் பைகனகுடா கிராமத்தில் உள்ள பழங்குடி சமூகத்தை ச... மேலும் வாசிக்க


























