புது வீடு, அரசு வேலை என இரண்டும் தயாராக இருந்த நேரத்தில் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கேரள செவிலியர் ரஞ்சிதா உயிரிழந்திருப்பது அம்மாநில மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி... மேலும் வாசிக்க
திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை 02 – பொன்மலைக்குடா பகுதியில் ஜனாஸா நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்கு தடை விதித்ததால் அப்பகுதியில் பதற்றமான நிலை தோன்றியது. குறித... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்று கூறப்படும், கேரளாவின் பிரபல ரெப் பாடகரான வேடன் என்ற ஹிரந்தாஸ் முரளியின் பாடலொன்று, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளத... மேலும் வாசிக்க
யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை... மேலும் வாசிக்க
காவடியுடன் சினிமா பாடலுக்கு வைப் செய்த இளைஞரின் காட்சி இணையவாசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வேடிக்கையான வீடியோக்கள் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில்,... மேலும் வாசிக்க
இந்தியாவின் அஹமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆறு வருட கனவுகளுடன் லண்டனில் புதிய வாழ்க்கையைத் தொடங... மேலும் வாசிக்க
நாமல் ராஜபக்சவின் பினாமி கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பெயர் நித்யா சேனானி . அவர் ஒரு காலத்தில் சிறிலங்கன்; ஏர்லைன்ஸில் விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றினார். நாமல் ராஜபக்சவின் விருப்பிற்கமை... மேலும் வாசிக்க
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கும், சகோதரனுக்கும் போதை மாத்திரைகளை கொண்டு சென்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் கைது கைதுசெய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்... மேலும் வாசிக்க
நேற்று இந்தியாவில் லண்டனுக்கு புரப்பட்டு சென்ற விமானம் விபத்துகுள்ளாயது. இதை முன்னரே ஜோதிடர் ஷர்மிஸ்தா கணித்துள்ளார். இதனுடன் சில கணிப்புக்களையும் சேர்த்து கணித்துள்ளார். இதனை மக்கள் ஆராய்ந்... மேலும் வாசிக்க