கணவன் வாங்கிய கடனுக்காக மனைவியை மரத்தில் கட்டிவைத்த கொடூரமாக தாப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பம் பகுதியில... மேலும் வாசிக்க
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஐந்து நாட்களாக சண்டை நடந்து வரும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில், ஹோர் ஃபக்கான் என்ற இடத்திற்கு 22 கடல் மைல் கிழக்கே, ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில்... மேலும் வாசிக்க
களுத்துறையில் வாதுவை நகரத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய இரண்டு விபச்சார விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 10 பெண்கள் உட்பட 11 பேர் வாதுவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்... மேலும் வாசிக்க
குருநாகல், மாவனெல்ல ஆதார வைத்தியசாலை உணவகத்தில் இருந்து வாங்கிய சாப்பாட்டு பொதியில் நத்தை ஒன்று காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவர் வைத்தி... மேலும் வாசிக்க
கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் பணிபுரியும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்திய நிபுணருடன் எழுத்தர் ஒருவரும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை... மேலும் வாசிக்க
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, குறிப்பிட்ட சில கிரகங்களின் சேர்க்கையால் பல வருடங்களுக்கு பின் சில அரிய யோகங்கள் உருவாகுவது வழக்கம். அந்த வகையில், 300 ஆண்டுகளுக்கு பின்னர், சனி, புதன் மற்றும் சுக... மேலும் வாசிக்க
இந்தியாவின் ஒடிசா மாநிலம் பெர்ஹம்பூரில் உள்ள கோபால்பூர் கடற்கரைக்கு காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி 10 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி மாணவ... மேலும் வாசிக்க
இலங்கை வரலாற்றில் 474 மில்லியன் பெருமதியான லொத்தர் பரிசை ஒருவர் வென்றுள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய லொத்தர் பரிசு வென்றுள்ளதாக அரசு தொலைக்காட்சியான ஐடிஎன் தெரிவித்துள்ளது. குருணா... மேலும் வாசிக்க