Loading...
நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
நீண்ட போராட்டத்தின் பின்னர் திரையுலகில் ஒரு இடத்தை பிடித்த விஜய் சேதுபதி ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார்.
Loading...
கடந்த 3 நாட்களுக்கு முன் விஜய் சேதுபதி வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியானது.
எப்படியிருப்பினும் அங்கு சோதனை நடைபெறவில்லை என இறுதியில் தெரியவந்துள்ளது.
விஜய் சேதுபதி தரப்பில் இருந்து சில ஆவணங்களை பெறுவதற்காக அதிகாரிகள் அவரின் வீட்டிற்கு வந்து சென்றதாக அவர் தரப்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
Loading...