Loading...
தனியார் மற்றும் பொது நிறுவனங்களுக்கு வெடிபொருள் விநியோகிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்பட்டுள்ளதாக் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த தடை நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Loading...
மேலும் வெடிபொருளை அவற்றை பெற வேண்டும் எனில் பிரதேச செயலாளரின் அனுமதியுடன் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
Loading...