Loading...
ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் 123 பேரில் 97 பேர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்ற கோரிக்கையையே முன்வைத்ததாக பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்
Loading...
நேற்று இரவு இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் 123 பேர் கலந்து கொண்டதாகவும் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
களநிலவரம் குறிப்பிடும் இந்த உண்மையை விளங்கிக் கொள்ள முடியாத சிலரும் கட்சியில் காணப்படுவது கவலைக்குரிய ஒன்றாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Loading...