Loading...
அனைவருடைய வீட்டிலும் பொதுவாக இருக்கும் பிரச்சனையாக இந்த பணக்கஷ்டம் பிரச்சனை உள்ளது.
இந்தப் பிரச்சனையால் பலரும் தங்களின் மன அமைதியை இழந்து, நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள்.
எனவே நமது வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் தீர்வதற்கு, தினமும் லட்சுமி நரசிம்மர் கடவுளை வழிபட்டு, ஆதிசங்கரர் பாடிய ருண விமோசன ஸ்தோத்திரத்தை படித்து வருவது மிகவும் நல்லது.
Loading...
அப்படி இல்லையெனில், லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை தினமும் 108 முறைகள் கூறி வர வேண்டும்.
மேலும் வாரம் தோறும் வரக்கூடிய சனிக் கிழமை அன்று லட்சுமி நரசிம்மரை 12 முறைகள் வலம் வந்து வழிபட்டு வந்தால், நமது வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் பிரச்சனைகள் அனைத்தும், கடவுள் அருளால் விரைவில் தீர்ந்து, நமக்கு மன அமைதி கிடைக்கும்.
Loading...