Loading...
திருகோணமலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் யொவுன்புர நிகழ்வில் கலந்துகொள்வதற்காக திருகோணமலைக்கு வருகை தந்திருந்து ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் திகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனும் ஈடுபட்டிருந்தார்.
Loading...
இவ்வழிபாட்டின்போது சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஆலய நிர்வாகத்தினர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.
Loading...