Loading...
நாட்டில் பல மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் பெற்றோர்கள் குழந்தைகளையும், குழந்தைகள் பெற்றோர்களையும் இழந்துள்ளனர்.
மேலும் பலர் தமது உறவினர்கள், நண்பர்களையும் இழந்துள்ளனர்.
இந்நிலையில் களுத்துறை – புளத்சிங்கள – பஹியங்கல பிரதேசம், வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
Loading...
இதனால் அப்பகுதியில் தனது பிள்ளையை இழந்த தந்தையொருவர் அவரின் சடலத்தை சவப்பெட்டி கூடயின்றி துணியால் சுற்றி புதைத்துள்ள மனதை உருக்கும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் அவரின் வீடு முற்றாக சோதமடைந்துள்ள நிலையில், உயிரிழந்த பிள்ளையின் உடை மாத்திரமே மிஞ்சியதாக குறிப்பிட்டுள்ளார்.
Loading...