Loading...
பிரான்சின் தென் பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இன்று (23) பொது மக்களை பிணைக் கைதிகளாக வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்டவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Loading...
இந்த சம்பவத்தில் ஐஎஸ் தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூவர் பலியானதுடன் 12 பேர் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.
Loading...