தமிழகத்தில் மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற நபரை பொலிசார் கைது செய்த நிலையில், அவர் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மலர்... மேலும் வாசிக்க
சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், சசிகலா விடுதலையான பின்பு எங்கு வசிக்கவுள்ளார் என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயல... மேலும் வாசிக்க
மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை துவங்கப்பட்டுவ... மேலும் வாசிக்க
இந்தியாவில் ஒன்றரை வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரியை சேர்ந்தவர் சிதி பரசுராம... மேலும் வாசிக்க
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஒருபோதும் உதவாது எனவும் அவர்களை அழித்துவிடும் என்றும் காங்கிஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அத்துடன், ‘இ... மேலும் வாசிக்க
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 17 ஆயிரத்து 15 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையட... மேலும் வாசிக்க
இனிவரும் காலங்களில் எல்லைதாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டால் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும்... மேலும் வாசிக்க
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சல்மான்., இவர் ஆன்லைன் மூலம் பெண் ஒருவருடன் பேசி வந்துள்ளார். இதன்பின், அந்த பெண்ணின் பிறந்தநாள் தினத்தன்று அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று அவருக்கு சர்ப்ர... மேலும் வாசிக்க
தமிழகம் முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்படும் பிரச்னைகளில் ஒன்று Chennai Talk யூடியூப் சேனல் பிரச்சனை. சமீப நாட்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவரிடம் ஆசாபமாக பேசி, பேட்டி எடுத்து அதனை Chennai... மேலும் வாசிக்க
தமிழகத்தில் கணவனை கொலை செய்த மனைவியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். தேனி மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்காளை. இவர் கோட்டூர் அர... மேலும் வாசிக்க