திருகோணமலை- ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கன்னியா கற்குவாரி வளைவில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நே... மேலும் வாசிக்க
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணை டிப்பர் வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தம... மேலும் வாசிக்க
திருகோணமலை சேருவில பிரதேசத்தில் பாரிய தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுற்று சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 54 சதுர கிலோமீற்றர் பரப்பளவை கொண்ட நிலப்பரப்பில் தங்கப் புதையல் கண... மேலும் வாசிக்க
திருகோணமலை- அனந்தபுரி பகுதியிலுள்ள விளையாட்டு மைதானமொன்றில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடாத்தாக வேலி அமைக்க, சிலர் முற்பட்டபோது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்த... மேலும் வாசிக்க
வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருகோணமலை மூதூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் டிசம்பர் 19 ஆம் திகதியில... மேலும் வாசிக்க
திருகோணமலை செல்வநாயகபுரத்தில் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளார். நேற்று (6) மாலை குளிக்க சென்ற 16 வயதான சிறுவனே உயிரிழந்தார். அவரதது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை... மேலும் வாசிக்க
திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (3) 18 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார். திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அ... மேலும் வாசிக்க
திருகோணமலையில் இன்றைய தினம் 10 கொரோனா தோற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 நபர்களும், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 நபர்களும், ம... மேலும் வாசிக்க
திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர் ஒருவருக்கும், மூதூர் வைத்தியசாலை குடும்பநல உத்தியோகத்தருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ... மேலும் வாசிக்க
திருகோணமலை நிலாவெளி பொலிஸ் நிலைய போக்குவரத்து உதவிப் பொலிஸ் பரிசோதகர் பணியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருமலை நாச்சிக்குடாவைச் சேர்ந்த 54 வயதுடைய ச... மேலும் வாசிக்க