ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ஏ53எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த 5ஜி ஸ்மார்ட்போன் க்ரிஸ்டல் புளூ மற்றும் இன்க் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 1... மேலும் வாசிக்க
இந்தியாவில் கொரோனாவால் இறந்த தாயின் உடலை மகன் பைக்கில் கொண்டு சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. ஆந்திராவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா தீவிரப் பரவல் காரணமாக மருத்துவமனைக... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் முடக்கப்படுமா?- முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் க.மகேசன் யாழ்ப்பாணத்தை தற்போது முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவி... மேலும் வாசிக்க
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 3 லட்சத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊர... மேலும் வாசிக்க
ஆசிய நாடான தாய்லாந்தில் கொரோனா பரவலை தடுக்க, முக கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள், கடுமையாக்கப்பட்டு உள்ளன. விதிகளை மீறுவோருக்கு, அபராதம் விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு... மேலும் வாசிக்க
சீனாவில் தோன்றிய கொரோனோ வைரஸ் கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவ தொடங்கி பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதி... மேலும் வாசிக்க
நாட்டில் தற்போது பரவிவரும் புதிய வீரியம் கொண்ட கொவிட் வைரஸினால், கர்ப்பிணித்தாய்மார்களுக்கு அச்சுறுத்தல் அதிகம் உள்ளதாகவும் அவர்களின் நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதா... மேலும் வாசிக்க
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மூடுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்... மேலும் வாசிக்க
கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரச நிறுவனங்களுக்கு கடமைக்கு வர வேண்டிய அரச ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கு அதிகார... மேலும் வாசிக்க
மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் மற்றும் எய்ம்ஸ் வைத்தியசாலை நிறைவேற்றுப்பணிப்பாளர் டாக்டர் ரந்தீப் குலேரியா ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே... மேலும் வாசிக்க