நான்கு அண்ணன் தம்பிகள் கூட்டுக்குடும்பமாக வாழும் கதைதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். இதில் அதிக ரசிகர்களை கொண்ட க... மேலும் வாசிக்க
கன்னியாகுமரி மாவட்டம், கழுவன்திட்டை ஆர்.சி.தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின். இவருக்கு பென்சி (19) என்ற மகள் இருக்கிறார். பென்சி அங்குள்ள கல்லூரி ஒன்றில் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட... மேலும் வாசிக்க
கோயம்புத்தூர் சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே.புதூர் பகுதியில் வசித்து வரும் 29 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரி அவர் தெரிவித்திருப்ப... மேலும் வாசிக்க
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இருந்ததால்தான் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெற்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாச... மேலும் வாசிக்க
இலங்கையில் மூன்று நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக சிறிலங்கா மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். இந்த நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி வரை மின்விநிய... மேலும் வாசிக்க
பாணந்துறை – ரதுவத்த பிரதேசத்தில் 15 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண் பல வருடங்களாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணை... மேலும் வாசிக்க
கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது. அதனை மீளமைப்பதற்காக இரண்டு தடவைகளில் 3,000 மெற்றிக் டன் டீசல்... மேலும் வாசிக்க
சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழரசன்-ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி துளசிராமன், துளசிதரன் என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில... மேலும் வாசிக்க
பாடத்திட்டத்தை உரிய வகையில் பூர்த்தி செய்யாது உயர்தரப் பரீட்சையை நடத்த முற்படுவது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.... மேலும் வாசிக்க
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் சுகவீனம் காரணமாக அவருக்கு நேற்று அன்டியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோன... மேலும் வாசிக்க