கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 409 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த... மேலும் வாசிக்க
சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிக்கு தடையேற்படுத்தக் கூடாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வத... மேலும் வாசிக்க
நாட்டில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பூஸ்டர் தடுப்பூசியை விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு மக்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா... மேலும் வாசிக்க
சர்வாதிகார அரசாங்கம் தொழிற்சங்கங்களை முடக்க முயற்சிக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அநுராதபுரம் – கெக்கிராவ பிரதேசத்தி... மேலும் வாசிக்க
அரசியல் கைதிகள் என்று சட்டத்தின் அடிப்படையில் எவரும் இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி (Ali Sabri) தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர... மேலும் வாசிக்க
சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து வெளிநாட்டுப் பணத்தினை கடத்திச்செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் ஐந்து பேர் சுங்கப்பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் டுபாய் செல்... மேலும் வாசிக்க
இந்தியாவில் திருமணம் முடிந்த ஐந்தே நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் வசித்து வ... மேலும் வாசிக்க
நீர்கொழும்பில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (30-01-2022) அதிகாலை கம்பஹா – நீர்கொழும்பு பகுதிய... மேலும் வாசிக்க
கிழக்கு மாகாணத்திற்கான சிறந்த வளர்ந்துவரும் சிறுதொழில் பெண் முயற்சியாளர் துறையில் செங்கலடி – ரமேஸ்புரத்தைச் சேர்ந்த திருமதி.இந்துமதி முரளி முதலிடம் பெற்றுள்ளார். வனிதாபிமான – 202... மேலும் வாசிக்க
தென்காசி மாவட்டம் திருமலாபுரம் சேர்ந்தவர் முருகன் இவருக்கு திருமணமாகி நாச்சியார் என்ற மனைவியும் இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கட்டிட தொழிலாளியான முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தத... மேலும் வாசிக்க