குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணமாக ஒரு வார காலத்திற்கு தேவையான பால் மா உட்பட உலர் உணவுகள் அடங்கிய 40 மில்லியன் உணவு பொதிகளை இந்திய அரசு இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது. இ... மேலும் வாசிக்க
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பின் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை இன்னும் கட்டுப்படுத்தி வருவது பசில் ராஜபக்ச என்பது நிரூபணமாகியுள்ளதாக எதிர்க்கட... மேலும் வாசிக்க
நாடாளுமன்றத்தில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் மற்றும் ராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோருக்கும் அவை தலைவர் தினேஸ் குணவர்த்தனவுக்கும் இடையில் கடுமையான வாத... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியிலிருந்து கடற்தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொழும்புத்துறை – உதயபுரம் பகுதியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை டென்சில் ராஜேந்திரன் (... மேலும் வாசிக்க
ஜனாதிபதியின் மிரிஹான இல்லத்தை சுற்றிவளைத்து தாக்க வேண்டும் என யோசனை முன்வைத்த அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வலு எரிசக்... மேலும் வாசிக்க
எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்க தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், இறுதி யுத்தத்தின்போ... மேலும் வாசிக்க
ஜனாதிபதியை பாதுகாக்க முயலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பது தற்போது நாட்டிற்கு நன்கு தெரியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்... மேலும் வாசிக்க
நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அரசாங்க செலவினங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அரச ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதனை கட்... மேலும் வாசிக்க
பிரான்ஸின் புதிய பிரதமாக முன்னாள் தொழிற்துறை அமைச்சர் எலிசபெத் போர்ன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், 61 வயதான போர்ன், பிரான்ஸ் வரலாற்றில் அந்நாட்டு பிரதமராக நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண்... மேலும் வாசிக்க
நேட்டோ இராணுவ கூட்டணியில் இணைய விண்ணப்பிக்கப் போவதாக சுவீடன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பு அச்சத்துக்கு எதிராக பாதுகாப்பு தேடிக்கொள்ளும் பொருட்டு ஃபின்லாந்தை தொடர்ந்... மேலும் வாசிக்க