2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யும் காலக்கெடுவை நீடித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் “டிட்வா” புயல் மற்றும்... மேலும் வாசிக்க
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 13 மற்றும் 10 வயதில் 2... மேலும் வாசிக்க
அனர்த்தத்தின் பின்னர் Rebuilding Sri Lanka திட்டத்திற்காக ஜனாதிபதி விருது பெற்ற வணிக முயற்சியாளர் தனது தாயாருக்கு வீடொன்றைக் கட்டுவதற்கென சேமித்து வைத்திருந்த 2 மில்லியன் ரூபா பணத்தை நிவாரண... மேலும் வாசிக்க
டித்வா புயல் தாக்கத்தினால் பசறை மலைச்சரிவில் சிக்கிய குடும்பத்தினர் மூன்று நாட்களுக்கு பின் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக பசறைப்பகுதியில் கனமழை பொழ... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாணம் நகர் பகுதியில் துவிச்சக்கரவண்டியொன்றை திருடியபோது கண... மேலும் வாசிக்க
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் தெய்வாதீனமாக விபத்தின் போது காயங்கள் ஏற்பட்டவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து... மேலும் வாசிக்க
கும்புக்கனை பகுதியில் வெள்ள நீரைக் கடந்து செல்ல முயன்று பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த மொனராகலை – கொழும்பு பஸ் தொடர்பாக தேசிய போக்குவர்த்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இது... மேலும் வாசிக்க
யாழ்ப்பாண மாவட்ட வெள்ளப்பாதிப்பு நிவாரணம் தொடர்பில் அரச அதிகாரிகள் தவறான தகவல்கள் வழங்கியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் விசனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. நாட்டை புரட்டி போட்ட டித்வா புயலால் யாழ்ப்... மேலும் வாசிக்க
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை 341 பேர் காணாமல்போயுள்ளதாகவும... மேலும் வாசிக்க
நாட்டை பாதித்த டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் மண் நிரம்பியுள்ளதால், மிகவும் குறைந்தளவில் மழை பெய்தாலும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேச... மேலும் வாசிக்க


























