அந்நியச் செலாவணிச் சட்டத்தின் ஒழுங்கு விதிகளின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க அரசாங்கம் தீர்மானம்!
அந்நிய செலாவணிச் சந்தையின் அடிப்படையில் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகளைக் கருத்தில் கொண்டு ஒருசில மூலதனக் கொடுக்கல் வாங்கல்களுக்கு ஏற்புடையதாக வெளிநாட்டு செலாவணியை எமது நாட்டிலிருந்த வெளியே... மேலும் வாசிக்க
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை தமிழர்கள் தமது வீடுகளுக்குள் இருந்தவாறு நினைவுகூருவது தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். விடுதலை புலிகள் அமைப்பினர் மனித உரிமைகளுக்கு எதிராக... மேலும் வாசிக்க
நாட்டில் 21 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தற்போதைய கணக்கெடுப்புகளின்படி, இந்த விடயம் குறித்து தெரியவந்ததாக அவர் நாடாள... மேலும் வாசிக்க
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் 2021ஆம் ஆண்டு மேற்கொண்ட ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களினால் மாத்திரம் அரசாங்கத்துக்கு 40 மில்லியன்... மேலும் வாசிக்க
விவசாய அமைச்சின் மேலதிக ஊழியர்கள் அனைவரும் செலவு மேலாண்மை குறித்த அரசாங்க கொள்கையின் அடிப்படையில் பிற நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனர். இது குறித்த அறிவித்தலை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்க... மேலும் வாசிக்க
கினிகத்தேனை – எபடீன் நீர் வீழ்ச்சியில் நீராடச்சென்று மாயமான இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் நண்பர்களுடன் நீராடச் சென்ற நிலையில் நீரில்... மேலும் வாசிக்க
இலங்கை தேசிய யூடோ சம்மேளனம் நடாத்திய பளு தூக்கும் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த இளைஞர் சாதனை படைத்துள்ளார். வடமாகாண யூடோ விளையாட்டு துறை வரலாற்றில் முதல் முறையாக தேசிய ரீதியில... மேலும் வாசிக்க
மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக (COS) நேற்று (29.11.2022) நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மஹாநாம கல்லூரியின் மாணவரான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, 1986 இல் இராண... மேலும் வாசிக்க
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீட்டர் வரை காணப்படும் எ... மேலும் வாசிக்க
பொலனறுவை – நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் தனது 15 வயது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்துக்காக அவரது 45 வயதுடைய தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து பொலனறுவை மேல்நீதிமன... மேலும் வாசிக்க


























