இந்தியா உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரிலிருந்து டெல்லி நோக்கிப் பயணிக்கவிருந்த இண்டிகோ விமானத்தில் எலி நடமாடியதால் விமானப் பயணம் 3 மணி நேரம் தாமதமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்... மேலும் வாசிக்க
இலங்கை பெற்றோருக்கு, இந்தியாவில் பிறந்து வளர்ந்து, 34 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நாடற்றவர்’ என அறிவிக்கப்பட்ட ஒருவர், நீதிக்கோரி சென்னை மேல் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்தநிலையில், மத்திய அரசும்... மேலும் வாசிக்க
இந்தியா திருப்பூர் மாவட்டம் மங்கலம் சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவனுக்கு கணித ஆசிரியர் தனது அந்தரங்க உறுப்பின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம்... மேலும் வாசிக்க
திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே எல்லப்பாளையம்புதூர் பகுதியில் 11 வயது பாடசாலை மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 35 வயது கூலித்தொலாளி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் ம... மேலும் வாசிக்க
சென்னையை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் கடலூர் வழியாக காரில் ‘கூகுள்’ மேப்பின் வழிகாட்டுதலை பின்பற்றி பயணம் செய்தனர். கடலூர் சொத்திக்குப்பம் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது மதுபோதையில் கட... மேலும் வாசிக்க
டெல்லியில் ரூ 1.5 கோடி மதிப்பிலான தங்க கலசங்கள் திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடப்பட்ட தங்க கலசங்கள் டெல்லி செங்கோட்டை வளாகத்தில் நடைபெற்ற சமண சமய திருவிழாவில் ரூ.1.5 கோடி மதி... மேலும் வாசிக்க
இந்தியாவில் பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் 10 வகுப்பு மாணவியும் அவரது காதலனும் மாணவியின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்... மேலும் வாசிக்க
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5.2 கிலோகிராம் எடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. வழக்கமாக ஆண் குழந்தை எனில், அதிகபட்சம் 3.2 கிலோகிராம் எடை என்ற அளவில் தான் பிறக்கும் என மருத்துவர்கள் கூறுக... மேலும் வாசிக்க
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நீண்ட நேரமாக அழைத்தும் காதலியின் தொலைபேசியை எடுக்காத்ததால் இளைஞர் செய்த செயல் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. காதலியின் தொலைபேசி பிஸியாகவே இருந்ததால் இ... மேலும் வாசிக்க
காதலனுக்காக வீட்டை விட்டு ஓடிய இளம்பெண், வேறொரு நபரை திருமணம் செய்துள்ளார். காதலன் எஸ்கேப் மத்திய பிரதேசம், இந்தூரை சேர்ந்தவர் ஸ்ரத்தா திவாரி. இவர் சர்தக் என்பவரை காதலித்து வந்தார். இருவரும்... மேலும் வாசிக்க


























