இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் இடம்பெறவுள்ள மே தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இலங்கை வந்துள்ளார். இந்திய பிரதமர் மோடியின் பிரதிநியாக தாம் இலங்கை வந்துள்ளத... மேலும் வாசிக்க
ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்காக நாம் உதவிகள் செய்தாக வேண்டும். அந்த வகையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இலங்கையில் கடும் இன்... மேலும் வாசிக்க
தமிழகத்திற்கு 26 கோடி கிலோ நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களாக நிலக்கரிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், கூடுதலான நிலக்கரி ஒதுக்கீடு செய்யுமாறு மின்... மேலும் வாசிக்க
சீனாவின் கடற்படை நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக தெரிவிக்க... மேலும் வாசிக்க
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 188 கோடியை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெர... மேலும் வாசிக்க
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் முதல் முதலாக கொரோனா எக்ஸ் இ தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகி... மேலும் வாசிக்க
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து ம... மேலும் வாசிக்க
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மே மாத்தின் முதல் வாரத்தில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த விஜயத்தின்போது டெ... மேலும் வாசிக்க
கொரோனா தொற்றின் காரணமாக இதுவரை 40 இலட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதனை மத்திய அரசு மறைப்பதாகவும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா மரணங்கள் கு... மேலும் வாசிக்க
மனைவியை 1.5 லட்சத்துக்கு விற்று விட்டு தப்பிச் சென்ற கணவரை போலீஸார் தேடி வருகின்றனர். மத்தியப் பிரதேசம் மாநிலம் – நீமுச் மாவட்டத்தின் ராம்பூர் கிராமத்தில் சுப்ரியா பிரஜாபதி என்ற பெண் க... மேலும் வாசிக்க


























