இந்தியாவிற்கு வழங்கப்பட்ட எண்ணெய் குதங்களை இலங்கையினால் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளா... மேலும் வாசிக்க
300 மாடுபிடி வீரர்களை கொண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என்றும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய வீரர்கள் மட்டும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்ட... மேலும் வாசிக்க
இந்தியாவிற்கு எண்ணெய்க் குதங்களை வழங்கினால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீன தயாரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்சி அலுவலக... மேலும் வாசிக்க
இந்தியாவில் ஜனவரி மாதம் கொரோனா உச்சமடையலாம் என்று அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார். இந்தியாவில் ஓமிக்ரான் தொற்று காரணமாக கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. ந... மேலும் வாசிக்க
கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 189 மரணங்கள் உள்பட நாடு முழுவதும் நேற்று 285 பேர் இறந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4,83,463 ஆக உயர்ந்தது. இந்தியாவில... மேலும் வாசிக்க
கொரோனா பரவல் எதிரொலியாக திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் குளத்தில் பக்தர்கள் நீராட மீண்டும் தடை விதித்து காரைக்கால் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக புகழ்மிக்க ச... மேலும் வாசிக்க
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து பகல் நேரங்களில் செல்லக்கூடிய ரெயில்களும், இரவு நேரங்களில் புறப்படக்கூடிய ரெயில்களும் நாளை வழக்கம் போல் இயங்குகிறது. கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் நாளை... மேலும் வாசிக்க
அந்தியூரில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனத்துறை அலுவலகம் அருகே உள்ள தனியார் பயிற்... மேலும் வாசிக்க
இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றுடன் தொடர்புடைய முதலாவது மரணம் பதிவானது. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கிட... மேலும் வாசிக்க
இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமண... மேலும் வாசிக்க


























