பிரான்சில் நடந்த திருவிழாவின் போது, எதிர்பாரத விதமாக பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதால் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும், 5 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று தகவல்கள் வெளியாக... மேலும் வாசிக்க
பிரான்சில் வசித்து வந்த இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சசீஸ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார... மேலும் வாசிக்க
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ், தங்களது பிராந்தியப் பகுதிகளில் தீவிரவாதக் குழுக்கள் செயல்படுவதை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இருப்பினும், சில தீவிரவாத இயக்கங்கள் மற்றும் சம... மேலும் வாசிக்க
பிரான்ஸ் அதிபர் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. அதற்கான வேட்பாளர் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. அதில் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளராக பிரான் சியஸ்பிலனும், வலதுசாரி வேட்பாளராக மெரைன... மேலும் வாசிக்க
பிரான்சில் ஏற்பட்ட கொடூர புயலின் தாக்கம் காரணமாக 250,000 வீடுகளுக்கு மின் வினியோகம் தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். பிரான்சில் கடந்த சனிக்கிழமை காற்று மணிக்கு 148 கி.மீற... மேலும் வாசிக்க
பிரான்சில் கைக்குழந்தையை இரண்டு நாய்கள் சேர்ந்து கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பிரான்சின் Saint-Aubin பகுதியில் தாய் ஒருவரும், 14 மாதக் குழந்தையும் இருந்துள்ளனர்.... மேலும் வாசிக்க
பிரான்ஸ் நாட்டின் பாரீஸிலிருந்து கடந்தாண்டு மே மாதம் Egypt A320 ரக பயணிகள் விமானம் எகிப்தின் Cairo நகரை நோக்கி போய் கொண்டிருந்தது. அப்போது திடீரென தீப்பற்றி கொண்ட விமானம் Mediterranean கடலில... மேலும் வாசிக்க
பிரான்ஸை வாழ்விடமாகவும், யாழ்ப்பாணத்தில் தீவகத்தில் அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ஜெயரட்ணம் – வயது 55 என்பவர் இறந்த பின்னரும் பலரை வாழ வைத்து உள்ளார். இவர் கடந்த டிசம்பர... மேலும் வாசிக்க
பிரான்ஸ் நாட்டில் தற்போது குளிர்காலத்தில் ஏற்பட்டுள்ள புயல் மற்றும் அதிக காற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் முழுவதும் முக்கியமாக வடக்கு பிரான்ஸி... மேலும் வாசிக்க