இங்கிலாந்து ராணியாக 2-வது எலிசபெத் பதவி வகித்து வருகிறார். இவர் 1952-ம் ஆண்டு பட்டத்து ராணி ஆக முடிசூட்டப்பட்டார். தற்போது 90 வயது ஆகும் நிலையில் ராணி ஆக முடிசூடி 65 ஆண்டுகளை தொட்டுள்ளார். இ... மேலும் வாசிக்க
இங்கிலாந்தில் உள்ள Aldi என்ற கடையில் தக்காளி ஜூஸ் வாங்கி குடித்த பெண்மணிக்கு பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது. Aldi என்ற கடையில் Mrs.Smith என்பவர் தக்காளி ஜூஸ் ஆர்டர் செய்துள்ளார். அதன்படியே, ட... மேலும் வாசிக்க
ஸ்பெயினில் வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக முதன்முறையாக நிர்வாண உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் முதன்முறையாக Tenerife என்ற பகுதியில் இந்த வாரம் நிர்வாண உணவகம் ஒன்று திறக... மேலும் வாசிக்க
பிரித்தானிய நாட்டில் கடந்தாண்டு மட்டும் சிறைச்சாலைகள் 119 கைதிகள் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய சட்ட அமைச்சகம் இன்று வருடாந்திர அறிக்... மேலும் வாசிக்க
குண்டாக இருப்பதால் உதறித்தள்ளி விட்டு பிரிந்து போன காதலனுக்கு பதிலடி கொடுக்க பிரித்தானிய இளம்பெண் செய்த செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இங்கிலாந்தின் Wellingborough நகரை சேர்ந்தவர் Sia... மேலும் வாசிக்க
பிரித்தானியா நாட்டில் உள்ள விமான நிலையங்களிலிருந்து புறப்படும் விமானங்கள் வானத்தில் ஒரே பாதையில் பல விமானங்களை இயக்கும் வகையில் வழிகள் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து... மேலும் வாசிக்க
தவறி கீழே விழுந்த தன் தாயின் உயிரை தன் சமயோஜித புத்தியால் காப்பாற்றிய சிறுவனின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியா நாட்டின் Telford நகரில் Gemma என்றும் பெண் தன் மகன் Jacob (4... மேலும் வாசிக்க
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட பிறகு பிரித்தானியா தெருவில் இரண்டு நபர்கள் மோதிக்கொண்டு வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் ஜனாதிப... மேலும் வாசிக்க
பிரித்தானியாவில் புயல் எச்சரிக்கை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் தற்போது பொதுமக்களை உறையவைக்கும் அளவிற்கு குளிர் நிலவி வருகிறத... மேலும் வாசிக்க
பிரித்தானியாவை சேர்ந்த ஆண் ஒருவர் சமூக வலைதளங்கள் ஊடாக விந்தணு தானம் பெற்றுக்கொண்டு கருதரித்துள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த ஹைடன் கிராஸ் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டப்பிரகாரம்... மேலும் வாசிக்க