ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ எதிர்வரும் ஜனவரி 5ம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். 15 வருடங்களின் பின்னர் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு... மேலும் வாசிக்க
வுனியாவில் பாலியல் தொழில் காரணமாக இந்த வருடம் மாத்திரம் 20 பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட வைத்திய கலாநிதி கு.சந்திரகுமார் தெரிவித்த... மேலும் வாசிக்க
மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதித் தலைவர் சோமவீர சந்திரசிறி தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்... மேலும் வாசிக்க
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருப்பலித்திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23ம் மற்றும் 24ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்த வருடாந்தத் திருவிழாவில் இலங்கையில் இருந்தும்... மேலும் வாசிக்க
தாம் அரசியல் அமைப்பு சபையில் இருந்து விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச அறிவித்துள்ளார். இது குறித்த கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கரமசிங்க ஆகி... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள 133 ஏக்கர் காணி இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமது ஏனைய பூர்வீக காணிகளையும் விடுவ... மேலும் வாசிக்க
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கருத்துக்களுக்கு பொறுத்திருந்தே பதிலளிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கொழும்பு... மேலும் வாசிக்க
வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் போராளிகள் மூவர் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு,... மேலும் வாசிக்க
தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவொன்று முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் குழுவொன்றுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். முல்லைத்திவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று குறித்த பேச... மேலும் வாசிக்க
இந்தியாவில் வசிக்கும் 9000 இலங்கை தமிழ் அகதிகள் வேலூர் மற்றும் அப்துல்புரம் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கு... மேலும் வாசிக்க