கிளிநொச்சியில் இரண்டு இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டது என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கிளிநொச்சி, ஊற்றுப்புலம் பகுதியில் நேற்... மேலும் வாசிக்க
கொழும்பு மாநகரில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான குடிசை வீடுகள் உள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டிற்குள் இவற்றை அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்... மேலும் வாசிக்க
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி விவகாரங்கள் அமைச்சினால் இணைத்துக்கொள்ளப்படவிருக்கும் இருபதாயிரம் பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின்... மேலும் வாசிக்க
சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத 4500 மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் உயர்... மேலும் வாசிக்க
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பில் உள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு இந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், அரையாண்டு காலத்தில் 3.3 வீதத்தை மட்டுமே செலவிட்டுள... மேலும் வாசிக்க
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை முழுமையாக அமுலாக்கும் வகையில், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தப்பட்டுள்ளது. இத... மேலும் வாசிக்க
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. தேசிய மகளிர் வழக்கறிஞர்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம், க... மேலும் வாசிக்க
கடற்படை தளபதி ட்ரவிஸ் சின்னையாவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார். குற்ற விசாரணை பிரிவில் கடற்படை தளபதி... மேலும் வாசிக்க
இரத்தினபுரி – இறக்குவானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எந்தானை, கொடகும்புர பகுதியில் 19 வயது மாணவி ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்... மேலும் வாசிக்க
ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக உலக வர்த்தக ஸ்தாபனம் தொவித்துள்ளது. மொத்தமாக 164 நாடுகளின் பொருளாதார அபிவிருத்தி குறித்து உலக வர்த்தக ஸ்தாபனம் கவனம் செலுத்தியிருந்தது.... மேலும் வாசிக்க