இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி விசேட அதிரடிப்படையை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், சுற்று... மேலும் வாசிக்க
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(புதன்கிழமை) கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்ப... மேலும் வாசிக்க
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு தடைகளை எதிர்கொண... மேலும் வாசிக்க
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு தடைகளை எதிர்கொண... மேலும் வாசிக்க
சமுர்த்தி கொடுப்பனவு உள்ளிட்ட நலன்புரி உதவிகளை பெற்றுக்கொள்வதற்கான விபரங்களை பதிவு செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த... மேலும் வாசிக்க
405 மில்லிகிராம் ஹெரோயினுடன் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் 28ஆம் திகதி அனுராதபுரம் நகர தனியார் வங்கிக்கு அருகில் அநுராதபுரம் பிரிவு விஷ போதைப்பொருள் தடுப்பு பிரிவின் காவல்துறை குழுவினரால் கைத... மேலும் வாசிக்க
கொழும்பு நகர மண்டபப் பகுதியில் தேசிய மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய போது, பாதுகாப்பு கருதி அருகில் உள்ள கடைக்குள் சென்றதாக தேசிய ம... மேலும் வாசிக்க
வெளிநாட்டில் இருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவைக் குறைக்க, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு த... மேலும் வாசிக்க
ஜனாதிபதி இந்த தேர்தலை நடத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்:முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த நாட்டினுடைய ஜனாதிபதி மிகவும் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என முன்னாள் பிரதி அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவருமான சோமசுந்தரம்... மேலும் வாசிக்க
இலங்கைக்கு சொந்தமான 36 பில்லியன் டொலர்கள் என்ற பாரிய தொகை வெளிநாடுகளிலுள்ள வங்கிகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவிலுள்ள வொஷிங்டனில் உள்ள Global Financial Intercredit அமைப்பினால் இந... மேலும் வாசிக்க


























