தாய்வழி அனுகூலம் கிடைக்கும் நாள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வில... மேலும் வாசிக்க
ஆன்மீகத்திற்கு பயன்படும் வெற்றிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வெற்றிலைச்சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடன் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு க... மேலும் வாசிக்க
போகநிலை, வேகநிலை, யோகநிலை என்று மூன்று விதம் உண்டு. மனைவி, மக்களுடன் வீடு, வாசல் என்று வாழும் வாழ்க்கை ‘போக வாழ்க்கை’ எனப்படும். சிவபெருமானும் கூட இந்த கோலத்தில் கல்யாண சுந்தரனாக, உமா மகேஸ்வ... மேலும் வாசிக்க
மனக்கசப்பு மாறி பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகளை சேர்க்கும் எண்ணம் உருவாகும். தொழில் போட்டிகள் அகலும் நாள். ஆற்றல் ம... மேலும் வாசிக்க
விரக்தி நிலை மாறி விடிவுகாலம் பிறக்கும் நாள். பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உதவுவர். குடும்ப உறுப்பினரிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். முயற்சி... மேலும் வாசிக்க
திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். கீதையை உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மா, ‘நட்சத்திரங்களில் நான் திருவாதிரை’ என்று கூறியிருப்பதில் இருந்தே, அந்த நட்சத்திரத்திற்கான... மேலும் வாசிக்க
அக்கால யூத சமுதாயத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடு நிலவியது. சமயச் சடங்குகளில் யார் பங்கேற்கலாம், யாரோடு உணவு அருந்தலாம், யாருடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து தீட்டு பற... மேலும் வாசிக்க
ஸ்ரீராமதூதன் அனுமன் ராமனுக்கு சேவை செய்வதையே தன் பிறவிக் கடன் என நினைப்பவர். அனுமனுக்கு அருள் செய்ய நினைத்த ராமர் அனுமனை பார்த்து, ‘நீ பரமபதத்துக்கு (சொர்க்கம்) வருகிறாயா?’ என்று கேட்டார். அ... மேலும் வாசிக்க
சக்தி வாய்ந்த ஒலிகளுக்கு மந்திரம் என்று பெயர். அந்த ஒலிகளை நாம் ஓதி நமக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ள முடியும். ஆனால் ஒரு முறை சொன்னால் போதாது. மீண்டும் மீண்டும் சரியான உச்சரிப்புடன் சொல்ல வ... மேலும் வாசிக்க
குறைஷிகளின் கொடுமையிலிருந்து தப்பிக்க ஒவ்வொரு முஸ்லிமும் நாடு துறந்து நழுவி மதீனாவிற்கு இடம்பெயர்ந்தனர். வியாபாரக் கூட்டங்கள் யமன் நாட்டிற்கோ ஷாம் (சிரியா) நாட்டிற்கோ செங்கடலின் கரை வழியாகச்... மேலும் வாசிக்க