இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹார்திக் பாண்ட்யா புதிய ஐபிஎல் அணியால் வாங்கப்பட்டுள்ளதால், அது குறித்த மிகப் பெரிய அறிவிப்பு நாளை வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெற்றும் வரும... மேலும் வாசிக்க
விராட் கோலி, இந்தியாவுக்கு வெளியே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைந்துள்ளார். தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போலண்ட் பார்கில் நடைபெற்றது. இந... மேலும் வாசிக்க
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்துடன் ஆ... மேலும் வாசிக்க
குரூப் பி தரவரிசை பட்டியலில் இந்திய அணி 2 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் கடந்த ஜனவரி 14-ம் தேதி முதல... மேலும் வாசிக்க
நீதிமன்ற தீர்ப்பை மதித்து, நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதாக ஜோகோவிச் தெரிவித்தார். செர்பிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் விசாவை ஆஸ்திரே... மேலும் வாசிக்க
டெஸ்ட் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகியதாக திடீரென அறிவித்த கோலிக்கு ஆதரவாக பிரபல நடிகரான ரன்வீர் சிங் பதிவிட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் க... மேலும் வாசிக்க
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி ராஜினாமா செய்வதாக அறிவித்தது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில் அது தொடர்பிலான பின்னணி கசிந்துள்ளது. இந்திய டெஸ்ட் அ... மேலும் வாசிக்க
குடியேற்ற மந்திரி அலெக்ஸ் ஹாவ்கே, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை மறுபடியும் ரத்து செய்தார். ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் தொடர் வரும் திங்கட்கிழமை மெல்போர்ன் நகரில் தொடங்க... மேலும் வாசிக்க
ஜோகோவிச்சின் விசாவை இரண்டாவது முறையாக ரத்து செய்துள்ளதால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் அவர் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேல... மேலும் வாசிக்க
11 வீரர்களுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடே விளையாடுகிறது – டி.ஆர்.எஸ் முறையை எதிர்க்கும் இந்திய வீரர்கள்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான... மேலும் வாசிக்க


























