25,000க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்காக ஒரு இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதன் பெயர்: www.youarenotforgotten.org இந்த முயற்சி நாடுகடந்த அரசாங்கத்தின் புதிய சிந்தனை ஆகும். ம... மேலும் வாசிக்க
கண்டியில் அழகுக்கலை நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது தாய்லாந்து பெண் இருவர் மற்றும் இலங்கை பெண்கள் இருவரை கைது செய்துள்ளன... மேலும் வாசிக்க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3,392 ஐக்கிய தேசியக் கட்சி – 3,261 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 643 மக்கள் விடுதலை முன்னணி – 376 பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள்... மேலும் வாசிக்க
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 24,192 ஐக்கிய தேசியக் கட்சி – 18,011 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 1,908 ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி – 1,326 பதிவுசெய்யப்பட்ட மொத்தவ... மேலும் வாசிக்க
பதுளை அதிபர் பவானி ரகுநாதன், முழந்தாளிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு எதிராகவும், அதற்கு காரணமான ஊவா மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக பதவி நீக்குமாறும் வலியுறுத்தி பொது ம... மேலும் வாசிக்க
ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறு ஒரு தினத்தை பெற்றுதருமாறு ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க முன்வைத்த கோரிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. பதுளை மகளிர் தம... மேலும் வாசிக்க
ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்தில் அழிக்கப்பட்ட தொண்டமானின் பெயரை மீண்டும் சூட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தலவாக்கலை நகர சபை விளையாட்டு மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தேர்த... மேலும் வாசிக்க
ஊவா மாகாண சபை அமர்வு இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகவிருந்த நிலையில், அதன்போது இரு தரப்பிற்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர். மாகாண சபையின் முன்னால் இவ்வாறு மோதல் ஏற்பட்ட நிலையில... மேலும் வாசிக்க
அதிபரை மண்டியிட வைத்த சம்பவம் தொடர்பாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக மலையக தமிழ் நாடாளுமன்ற... மேலும் வாசிக்க
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபாக்ச போன்று கொள்ளையடித்தவர் எவரும் இல்லையென கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்னண் தெரிவித்துள்ளார். பொகவந்தலாபையில்... மேலும் வாசிக்க