தொழிலாளர் மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கு எதிராக சபாநாயகரிடம் முறைப்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மனுஷ நாணயக்கார கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொ... மேலும் வாசிக்க
இலங்கையில் போதைப்பொருள் தடுப்புக்காக பூரண அதிகாரம் கொண்ட செயலகத்தை நிறுவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல் பாதுகாப்பு திணைக்களத் தலைவர்கள... மேலும் வாசிக்க
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளை 17 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
சமூக ஊடகங்களை ஒழுங்குபடுவத்துவதற்கான புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்காக சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை அறிமுக... மேலும் வாசிக்க
யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது. யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் நிறைவேற்றப்பட முடியாத சூழல் ஏற்பட்ட போத... மேலும் வாசிக்க
இலங்கையில் தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அது உலக சாதனையாக அமையலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை மாவட்டம் தெரணியகலை பிரதேசத்தி... மேலும் வாசிக்க
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. பொதுஜன பெரமுனவில் இருந்து வில... மேலும் வாசிக்க
இன்றைய காலத்தில் பெண்கள் மட்டுமி்ன்றி ஆண்களும் அதிகமாக சந்திக்கும் பிரச்சினை என்னவெனில் பொடுகு பிரச்சினையே. பொடுகு வர காரணம் என்ன?மிகவும் சாதாரண பிரச்சினையாக இருக்கும் பொடுகு தொல்லையால் முடி... மேலும் வாசிக்க
உள்ளூராட்சித் தேர்தலில் சேவல் சின்னத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிடப் போவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவித்தல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.... மேலும் வாசிக்க
மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி நேற்று நடந்தது. இதில் இந்திய ஜோடி 6-4, 7-5 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தை வென்று இறுதிக்குள் நுழைந்தது. 5-வது மகாராஷ்ட... மேலும் வாசிக்க


























