குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய நான்கு அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. லீக் சுற்று நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் நாளை மற்றும் மறுநாள் பிளே-ஆப் போட்டிகள் நடைபெறுகிறது. 10 அணிக... மேலும் வாசிக்க
மதுபோதையுடன் பயணிகள் பேருந்தை செலுத்திய சாரதிகள் மூவர் பொலிஸாரினால் இன்று கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு புறக்கோட்டை- ஹங்வெல்ல, புறக்கோட்டை-கடுவல, கொஹிலவத்த-டவுண்ஹோல் ஆகிய வழித... மேலும் வாசிக்க
அவுஸ்திரேலியாவின் ஹோபர்ட் கரையோரப் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 18-25 க்கு இடைப்பட்ட வயதுடைய குறித்த இளைஞர், இலங்கை பின்னணியை கொண்டவர் எனவும் நம்பப்படுகின்றது. இத... மேலும் வாசிக்க
கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்குக் காத்திருப்புப் பட்டியலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு உடனடியாக அனுமதிக்குமாறு பல்... மேலும் வாசிக்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22.05.2023) சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த ஐந்து நாள் விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பிரதமர் லீ... மேலும் வாசிக்க
போலி கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற சீனப்பிரஜை மற்றும் அவரது இரண்டு நண்பர்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்... மேலும் வாசிக்க
மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மகளை சலவை இயந்திரத்தில் வைத்து கொலை செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தியின் உண்மையின் தன்மை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ள... மேலும் வாசிக்க
மேல் மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று (21.05.2023) முதல் இன்று (22.05.2023) கால... மேலும் வாசிக்க
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சார்ஜா நோக்கி செல்வதற்காக வந்த கனேடிய தம்பதியினர் நேற்று விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தம்பதியிடம் துப்பாக்கி தோட்டாவின் உறை ஒன... மேலும் வாசிக்க
அரசாங்கத்திற்குள் பிரதமர் பதவிக்கான மோதல் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பசிலுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் டுபாயில் இடம்பெற்ற தொலைபேசி உரையா... மேலும் வாசிக்க