கால்நடைகளுக்கு தோல் கட்டி நோய் பரவி வருவதால் இலங்கையின் வடமேல் மாகாணத்தில் கால்நடைகளை இறைச்சிக்காக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா முடிந்து பல மாதங்களாகியும் பட்டதாரிகளுக்கான பட்டச்சான்றிதழ்களை வழங்குவதற்கு வெளிவாரிக்கற்கைகள் பிரிவு இழுத்தடித்து வருவதாக பாதிக்கப்பட்ட பட்டதா... மேலும் வாசிக்க
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று மே 31ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக நிதி இராஜாங்க... மேலும் வாசிக்க
இரண்டு நாட்களாகக் காணாமல் போயிருந்த இளம் யுவதி ஒருவர் நேற்று (30.05.2023) மாலை வீட்டுக்கு அருகிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மாத்தளை – ரத்தோட... மேலும் வாசிக்க
இறக்குமதி செய்யப்படும் உலர் கருவாடு மற்றும் பழங்களில் கன உலோகங்கள் மற்றும் ஆர்சனிக் அளவுகளை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் பழங்களில் உள்ள ஈயத்தின் சதவீதத்தை... மேலும் வாசிக்க


























