பாதாள உலகக் குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்து தடுத்து வைத்து விசாரிக்கப்படும் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவிய இருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது... மேலும் வாசிக்க
ஜனாதிபதியின் தலமை அதிகாரி பேரிடரால் சேதமான தமது வீட்டை யாருடைய தயவும் இன்றி தானே முன்வந்து சாமான்யனாக துப்பரவு செய்யும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது. அவரும் அவரது மனைவியும் சேர்ந்து... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான ஆறு பேருக்கும் டிசம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேல... மேலும் வாசிக்க
லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானியின் பட்டச்சான்றிதழ் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தரால் கையளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக, வ... மேலும் வாசிக்க
டிட்வா புயலின் கோர தாண்டவத்தால் பேரனர்த்த்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு பல தரப்பினரும் சென்று தற்போது உதவிகளை வழங்கி வரும் நிலையில் போட்டோ எடுத்து நிவாரணம் வழங்க முறப்பட்ட அரசியல்... மேலும் வாசிக்க
இலங்கையில் ஏற்பட்ட பேரனர்த்தத்தை அடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படங்கள் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது. நாடளாவிய ரீதியில் 22 மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக மக்களின்... மேலும் வாசிக்க
சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடுகல பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். பொலிஸ் அதிகாரிகள... மேலும் வாசிக்க
மீள்தன்மை மற்றும் மீட்சியின் சக்திவாய்ந்த சின்னம்” என வர்ணித்து, இலங்கை சுற்றுலா அதிகாரசபை இன்று (03) 2,000க்கும் மேற்பட்ட சர்வதேச பயணிகளுடக் வருகை தந்த மெய்ன் ஷிஃப் 06 சொகுசு பயணக் கப... மேலும் வாசிக்க
அனுராதபுரத்தில் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க அனுராதபுரம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். உள்ளூர்வாசிகள் மற்றும் உயிர... மேலும் வாசிக்க
எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நாளை மறுதினம் விய... மேலும் வாசிக்க


























