சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தது என ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன்சிங் தனது ட்விட்டர் பதிவில், சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தது.
பிற மண்ணில் களம் கண்டாலும், தமிழ்ப் பாசமும்-நேசமும் துளியும் குறையாது. மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன், எங்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் தமிழ்நாடு ரசிகர்களிடம் இருந்து விடை பெறுகிறேன். வழக்கம்போல கீச்சுக்கள் தொடரும்” எனப் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தது.பிற மண்ணில் களம் கண்டாலும், தமிழ் பாசமும்-நேசமும் துளியும் குறையாது.மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன், எங்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் தமிழ்நாடு ரசிகர்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.வழக்கம்போல கீச்சுக்கள் தொடரும்