சென்னையில் காரணமே இல்லாத நிலையில், பட்டதாரி இளம் பெண் தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மேடவாக்கம், கலைஞர் நகர், அம்பேத்கர் குடியிருப்பு, 2- வது த... மேலும் வாசிக்க
பருத்தித்துறை புலோலிப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சற்றுமுன்னர் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. புலோலியைச் சேர்ந்த மேற்படி நபர் பண்டாரவளை பகுதியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். புலோலியில்... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் இன்று இதுவரை 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீடத்தில் இன்று 246 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். பர... மேலும் வாசிக்க
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை(11) வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப... மேலும் வாசிக்க
நாட்டில் மேலும் 297 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 47ஆயிரத்து 602ஆக உயர்ந்துள்ளது. மேலும் வாசிக்க
கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. எனினும... மேலும் வாசிக்க
யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்து முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்த்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சா... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவணை எல்லை பகுதியில் ஆறு பண்ணையாளர்களை, அந்த பகுதியில் அரசினால் குடியமர்த்தப்பட்டள்ள சிங்கள விவசாயிகள் இன்று காலை கடத்திச் சென்று கட்டிவைத்து அடித்ததுடன் அவ... மேலும் வாசிக்க
நுவரெலியாவில் மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் இன்று (09) சனிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தை சேர்ந்த 63 வயதுடைய செல்... மேலும் வாசிக்க
புலஸ்திபுர, கேகலுகம பிரதேசத்தில் பேருந்தொன்று கால்வாயில் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தொன்றில் 23 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை ஆடை தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் சிலரை ஏற்றிச் சென்ற பேருந்தொன... மேலும் வாசிக்க