சிறிலங்காவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், 500 மில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மை முறி கடனை செலுத்தியுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார். இது தொ... மேலும் வாசிக்க
பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற பொங்கல் விழாவில் உரையாற்றிய அரசியல் பிரபலங்கள் இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட குரூரங்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்க... மேலும் வாசிக்க
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 133 பேர் குணமடைந்துள்ளனர். இதனை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின... மேலும் வாசிக்க
விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 9 மாதங்களேயான சிசு, நேற்று உயிரிழந்துதுள்ளது. வாழைச்சேனை – வாகரை பிரதான வீதியிலுள்ள காயங்கேணி பால... மேலும் வாசிக்க
யாழ்.நாவற்குழி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. ஏ-9 வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந... மேலும் வாசிக்க
விசேட சோதனை நடவடிக்கைகளின்போது போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனாநாயக்க மாவ... மேலும் வாசிக்க
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோறன்பற்று பகுதியில் சட்டவிரோத இடியன் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக பளை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவ... மேலும் வாசிக்க
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க கடந்த 27 ஆண்டுகளாக இருக்கின்றார்.அப்படி இல்லாது அவர் புதியவர்களுக்கு வாய்ப்பை வழங்கி இருந்தால் கடந்த பொதுத் தேர்தலில் ஒரு நாடாளுமன்ற ஆசனத்த... மேலும் வாசிக்க
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக சகலவற்றையும் இழந்து நிற்கும் தமிழ் இனத்தை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டிய கால கட்டத்தில் அனைவரும் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு மாவட்டத்தில் புன்னைக்குடா கடற்கரைப் பிரதேசத்தில் பாரிய இரும்புக் குழாய்கள் கொண்டுவரப்பட்டு நிலத்தினுள் பதிக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதற்காக அந்தக் குழா... மேலும் வாசிக்க