இத்தாலியைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் பயணம செய்த வாகனம் மீது காட்டு யானையொன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரன்தெனிகல பெனிகல என்னும் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தா... மேலும் வாசிக்க
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நிறுத்தி வைக்க, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யூ. எம்.... மேலும் வாசிக்க
வவுனியா, உக்குளாங்குளம் கிராமத்தில் 3 ஆவது டெங்கு நோயாளரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து... மேலும் வாசிக்க
பிரபல பாதாள உலக செயற்பாட்டாளராக கருதப்படும் ‘கஞ்சிபானி’ இம்ரான் என்கிற முகமது நஜீம் முகமது இம்ரான் பாகிஸ்தானுக்கு செல்லும் நோக்கிலேயே இந்தியாவிற்குள் பிரவேசித்துள்ளதாக ஊடகங்கள் த... மேலும் வாசிக்க
கட்டுவன – ஊருபொக்க வீதியில் ருக்மல்பிட்டிய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும்,மகனும் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத... மேலும் வாசிக்க
மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், தேவையான விசாவைப் பெற்று அதற்கான கட்டணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதால், பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள... மேலும் வாசிக்க
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான விசா வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாட்டிற்குள் வர முயற்சிகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் அமெரிக்க தூதுவர... மேலும் வாசிக்க
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
நாடாளுமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பொது வாக்கெடுப்பின் மூலமே தேர்தலை ஒத்திவைக்க முடியும் என... மேலும் வாசிக்க
எத்தனோலின் விலை அதிகரிக்கப்பட்டாலும், மதுபானத்தின் விலை அதிகரிக்கப்படாது என மதுபான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மது விற்பனை 40 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளதே இதற்குக் காரணம் என கூறப்படுகி... மேலும் வாசிக்க


























