மாகாண சபை நிர்வாக காலத்தில் திறைசேரியில் இருந்து பெறப்பட்ட நிதி தொடர்பான அறிக்கைகளை ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கவிருப்பதாக தேசிய கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந... மேலும் வாசிக்க
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பெருந்தொகை மருந்து வகைகளை ஏனைய பிரதேசங்களுக்கு பகிர்வதற்கு முற்பட்ட வேளையில் குறிப்பிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டதாக தேசிய ஒளடத ஒழுங்கமைப்பு அதிகா... மேலும் வாசிக்க
வவுனியா நகரசபை மைதானத்தில் இடமபெற்ற இசை நிகழ்ச்சியின் போது அடிதடியில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதுவருட தினத்தை முன்னிட்டு வவுனியா நகரசபை மைதானத்த... மேலும் வாசிக்க
மொட்டுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையினால் மொட்டுக்கட்சிக்குள் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரணில்... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு மாவட்டம் வலைஞர் மடம் கிராமத்தில் போதைக்கு அடிமையான 24 வயதுடைய மகனை தயாரே காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். 24 வயதுடைய மகனை அவரது தயார் கஷ்டப்பட்டு உழைத்து மகனை பராமரித்து வந்து... மேலும் வாசிக்க
நாளை முதல் (02) 60க்கும் மேற்பட்ட தொடருந்து பயணங்கள் இடைநிறுத்தம் செய்யப்படலாம் என தொடருந்து நிலைய அதிபர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று (31) முதல் மொத்த ஊழியர்களில் சுமார் 500 பேர்... மேலும் வாசிக்க
2023ஆம் ஆண்டில் நீண்ட விடுமுறைகள் இடம்பெறவிருக்கின்ற நிலையில், அரச துறையினருக்கு நீடித்த விடுமுறைகள் கிடைக்கப்பெறவுள்ளன. பெரும்பாலான பொது மற்றும் வர்த்தக விடுமுறைகள் வெள்ளி மற்றும் திங்கட்கி... மேலும் வாசிக்க
முட்டை பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறாவிட்டால் பாண் உள்ளிட்ட ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளத... மேலும் வாசிக்க
பல சவால்களுக்கு மத்தியிலும் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் புத்தாண்டை எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். குறிப்பாக உணவு பா... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் நெல்லியடியில் கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் 09 வருடங்களின் பின்னர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம... மேலும் வாசிக்க


























