இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பதின்நான்கு இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (16) மாலை பருத்தித்துறை அருகே இந்திய கடற்றொழிலாளர்கள... மேலும் வாசிக்க
கோவையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை கொடுத்து சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். தாய்ப்பால் இல்லாமல் தவித்த குழந்தைகளுக்கு ஒரு அன்னையாக மாறி,... மேலும் வாசிக்க
இலங்கையின் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து துறையை விரைவாக புனரமைப்புச் செய்வதற்கு இந்திய அரசாங்கத்தின் பூரண அனுசரணை கிடைக்குமென போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன த... மேலும் வாசிக்க
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சீனாவின் போர்க்கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்ப இலங்கை அனுமதித்தமைக்கு இந்தியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக பல ஆதாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடக... மேலும் வாசிக்க
தமிழ்நாட்டின், கன்னியாகுமரி கடற்கரையில் 5 இலங்கையர்களுடன் மீன்பிடி படகொன்றை தடுத்து வைத்துள்ளதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து 90 கடல் மைல் தொலைவில்... மேலும் வாசிக்க
கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொலிஸாரின் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலம், பத்தனம்... மேலும் வாசிக்க
இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் மற்றும் தரைப்படை பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் சீன எல்லைக்கு அண்ம... மேலும் வாசிக்க
இந்தியாவின் கொச்சியில் வைத்து ஈரானிய கொடியிடப்பட்ட கப்பலில் இருந்து இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தால் பெருந்தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த ஹெரோயின் இ... மேலும் வாசிக்க
தி.மு.க.வின் தலைவர் பதவிக்கு 2ஆவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகவுள்ளார். கட்சியின் தலைவர் பதவிக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை முதலமைச்சர் வேட்பு மனு தாக்கல் செய்த... மேலும் வாசிக்க
பருவநிலை மாற்றம் நாட்டின் கடல்சார் சூழலியல் அமைப்புகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஆகவே சுற்றுச்சூழலை பாதிக்கும் பொலித்தீன் பைகளை பயன்படுத்துவதை கைவிட வே... மேலும் வாசிக்க


























