லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா புரடக்ஸன் நிறுவனத்தின் பிரமாண்ட பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று வெளியாகி மக்கள் மத்தி... மேலும் வாசிக்க
மொட்டு கட்சியின் முக்கிய கூட்டத்தின் சட்டப்பூர்வதன்மையை சவாலுக்குட்படுத்த தயாராகிறார் ஜி.எல்.பீரிஸ்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, நாளை(சனிக்கிழமை) நடத்தவுள்ள பொதுச்சபைக் கூட்டத்தின் சட்டப்பூர்வதன்மையை சவாலுக்குட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கபோவதாக அந்த கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறு... மேலும் வாசிக்க
எதிர்காலத்தில் திட்டமிட்ட கலந்துரையைாடல்கள் மூலம் ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் மொட்டுக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் என அந்தக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்... மேலும் வாசிக்க
இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை, புகையிலைப் பொருட்கள் மற்றும் போதை யூட்டும் ‘ரொபி’ பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி மாவட்ட சமூக விசேட... மேலும் வாசிக்க
11000க்கும் மேற்பட்ட இலங்கை சிசுக்கள் ஐரோப்பாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கைக் குழந்தைகளை விற்கும் மோசடியை நடத்தி வந்த மலேசிய தம்பதியரை அ... மேலும் வாசிக்க
கல்னேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெலபதுகம பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (19.04.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெ... மேலும் வாசிக்க
வைத்தியசாலை கழிவுகளை எரியூட்டுவதற்கான தளம், நாவற்குழி மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அங்கு அமைக்கப்படும் என யாழ்.போதனா வைத்தியசாலை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். வைத்தியசாலை கழிவுகைளை எரியூ... மேலும் வாசிக்க
ராஜபக்சக்களை புறந்தள்ளி எடுக்கப்படும் எந்த தீர்வுகளும் எந்த சமூகங்களுக்கும் நிரந்தரமாக இருக்காதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேர... மேலும் வாசிக்க
ராஜித சேனாரத்னவுக்கு முன்பாகவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில... மேலும் வாசிக்க
காலி முகத்திடல் போராட்டக் களத்தில் முன்னின்று செயற்பட்ட புத்தி பிரபோத கருணாரத்ன என்னும் இளைஞன் தவறான முடிவினை எடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டமை தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.... மேலும் வாசிக்க


























