இந்தியா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் இலங்கையின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை பரிஸ் கிளப் அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து எதிர்கால கடன் நிவாரண ஒப்பந்தத்திற்கான வ... மேலும் வாசிக்க
இலங்கை ரக்பி சம்மேளனத்திற்கு மீண்டும் ஆசிய ரக்பியின் முழு அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. 01 ஏப்ரல் 2022ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்வது தொடர்பான இலங்கை விளையாட்டு அ... மேலும் வாசிக்க
பிறக்கும் சித்திரை புத்தாண்டின் வரவில் சகல இன மத சமூக மக்களும் சமனென்ற மகிழ் காலம் நீடித்து நிலவட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா... மேலும் வாசிக்க
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் க... மேலும் வாசிக்க
சிங்களப் புத்தாண்டின் போது சந்தைக்கு விநியோகிக்கத் தயார்படுத்தப்பட்ட, பாவனைக்கு உதவாத பால் மா மற்றும் அதன் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான களஞ்சியசாலையொன்றை பொலிஸ் விசேட அதிர... மேலும் வாசிக்க
பண்டிகை நாட்களில் பிரதான வீதிகள் மற்றும் உட்புறங்களில் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செற்படுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தலைமை பயிற்சி தாதிய அதி... மேலும் வாசிக்க
தமிழ் சிங்களப் புத்தாண்டைக் கொண்டாட மனைவி மற்றும் பிள்ளைகள் பார்க்க சென்ற நபர் ஒருவரின் சட்டைப் பையில் இருந்த 80,000 ரூபாவை திருடிச் செல்லப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தந்தை கும்புக் மரத்தி... மேலும் வாசிக்க
பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் விபத்துகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு மருத்துவர்கள் பொதுமக்களிடம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு வெட... மேலும் வாசிக்க
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்துவதற்கு அரசாங்க அச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திறைசேரியில் இருந்து போதிய நிதி கிடைக்காத காரணத்தினால் தேர்தல் தொடர்பான ஏனைய... மேலும் வாசிக்க
தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு இன்றும்(13), நாளையும் (14) நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளன. கலால்வரி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலே... மேலும் வாசிக்க


























