இந்த மந்திரத்தை தினமும் 11 முறை பாராயணம் செய்தால் நல்ல மாற்றம் ஏற்படும். கணவர் – மனைவி அனுமனின் அருளால் ஒன்று சேருவார்கள். கணவன் – மனைவி ஒற்றுமை ஏற்பட தினமும் சுந்தர காண்டம் பாரா... மேலும் வாசிக்க
தங்கம் என்பது எப்பொழுதுமே மதிப்பு மிக்கது. ஆண் பெண் என அனைவருமே நகைகளை வாங்குவதிலும் தங்கத்தை சேமிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அப்படி பட்ட தங்கத்தையோ தங்க நகைகளையோ நாம் கனவில் கண்டால... மேலும் வாசிக்க
வருதினி ஏகாதசி விரதம் நல்ல அதிர்ஷ்டத்தையும் அமைதியான வாழ்க்கையையும் குறிக்கிறது. வருதினி ஏகாதசி விரதம் அன்று செய்யும் சிறிய தானமும் ஆயிரம் மடங்கு பலன்களை அளிக்கும். வைகாசி மாதம் தேய்பிறையில்... மேலும் வாசிக்க
கண் திருஷ்டியால் அதிக பாதிப்புகள் ஏற்படும். இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில், தொடர்ந்து பிரச்சினைகள், தடைக... மேலும் வாசிக்க
நம் தினசரி காலண்டரில் அன்றைய திதி, நட்சத்திரம் என்ன என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். திதிகளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு நாளின் பலன்களும் குறிப்பிடப்படுகிறது. வளர்பிறைக்காலத்தில் பதினைந்து திதி... மேலும் வாசிக்க
சுக்கிர தோஷ நிவர்த்திக்காக இங்கு சென்று வழிபடலாம். முருகன் கல்யாண வரம் தரும் கந்தனாக இந்தக் கோவிலில் குடிகொண்டுள்ளார். திருவாரூர் -கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டையில் ஸ்ரீஅபினாம்பிகை உடனுறை... மேலும் வாசிக்க
செவ்வாய்க்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும். முருகனுக்கு உகந்தது செவ்வாய் கிழமை. கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன். செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்... மேலும் வாசிக்க
பழமையான சிவாலயங்களில் அதிகபட்சம் ஒன்பது நந்திகள் இருக்கும். பத்மநந்தி, நாகநந்தி, விநாய நந்தி, மகாநந்தி, சோமநந்தி, சூரியநந்தி, கருடநந்தி, விஷ்ணு நந்தி, சிவ நந்தியாகும். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைல... மேலும் வாசிக்க
பாரத யுத்தம் முடிந்த பின் ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக் கேட்க வந்தார். கிருஷ்ணர் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாத யோக சக்திகளை கொண்டு... மேலும் வாசிக்க
விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் நாம் நினைத்தது வெற்றி பெறும். பவுர்ணமியில் கட்டாயம் விரதம் இருந்து வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். சித்ரா பவுர்ணமியில் விளக்கேற்றினால் தான்யம் பெருமளவி... மேலும் வாசிக்க