இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் இடம் பிடிக்க ஸ்ரேயாஸ் அய்யர், விகாரி, சுப்மன்கில் ஆகியோரிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் ச... மேலும் வாசிக்க
ஐபிஎல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டுபெலிசிஸ் பெங்களூர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 26-ந் தேதி மு... மேலும் வாசிக்க
20 ஓவர் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணியின் சாதனையை சமன் செய்தது. இலங்கைக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை ம... மேலும் வாசிக்க
கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி 24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சென்றுள்ளது. 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்த... மேலும் வாசிக்க
குடி போதையில் கார் விபத்து ஏற்படுத்தியதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சச்சின் தெண்டுல்கரின் நண்பருமான வினோத் காம்ப்ளி கைது செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வ... மேலும் வாசிக்க
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள்... மேலும் வாசிக்க
டி20 கிரிக்கெட்டில் புதிய அசத்தலான சாதனையை இந்திய கேப்டன் ரோகித் சர்மா படைக்கவுள்ளார். இலங்கை – இந்தியா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடக்கிறது. இ... மேலும் வாசிக்க
தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், இந்திய கிர... மேலும் வாசிக்க
டெல்லி அணியின் மற்றொரு உதவி பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்-ரவுண்டரான 40 வயதான ஷேன் வாட்சனை நியமிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கா... மேலும் வாசிக்க
ஐ.பி.எல். மற்றும் வேறு வகையிலான போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாடும் போதெல்லாம், எல்லோருக்கும் உற்சாகம் அளிக்கக்கூடிய பேட்டிங்கை அவர் வெளிப்படுத்துவதை பார்த்து இருக்கிறோம் என ரோகித் கூறியுள்... மேலும் வாசிக்க


























