கேப்பாப்புலவு கிராமத்தினை இராணுவத்தினர் முழுமையாக விடுவிக்க வேண்டும். எமது பூர்வீக நிலங்கள் மீளவும் எங்களிடம் கையளிக்கப்பட வேண்டும். இதற்காகவே நாம் நல்லாட்சி அரசாங்கத்துக்கு வாக்களித்துள்ளோம... மேலும் வாசிக்க
வவுனியா பொது வைத்தியசாலையில் புத்தாண்டு தினமான கடந்த முதலாம் திகதியன்று ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளன. நேற்றுமுன்தினம் மாலை இரு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாகவும், நேற்... மேலும் வாசிக்க
கிளிநொச்சி நகரில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனுமதிப்பத்திரமின்றி அரச மதுபான போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று முன்தினம் கை... மேலும் வாசிக்க
தனது மனைவியிடம் பணம் கேட்டு தர மறுத்தமையால் கணவன் தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மன்னாரில் இடம்பெற்றுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய சிவபாலன் என்பவரே இவ்வாறு உயிரிழந்து... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளையில் சற்று நேரத்திற்கு முன்னர் இராணுவ வாகனம் மோடி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, சற்று நேரத்திற்கு முன்னர் வற்றாப்பளை... மேலும் வாசிக்க
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகனின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர்பகுதியில் இந்திய நாட்டின் அகிம்சாவாதியான மகாத்மா காந்திக்கான நினைவுச்சிலை அமைக்கப்பட்டுவந்தது. இந்த நி... மேலும் வாசிக்க
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வான் ஒன்றும் கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கனகர வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். கு... மேலும் வாசிக்க
லண்டன் நகர் அண்மையில் யாழ்ப்பாண நகருடன் இரட்டை நகர ஒப்பந்தம் செய்ததை தொடர்ந்து, கனடாவின் பிறாம்ரன் நகரம் இரட்டை நகர உடன்படிக்கை ஒன்றை வவுனியாக நகருடன் செய்துகொள்ளவுள்ளது. இதற்கான அழைப்பினை ப... மேலும் வாசிக்க
மார்க்கம் நகராட்சியின் கவுன்சிலரும், மார்க்கம் தோன்கில் தொகுதி கண்சவேட்டிவ் வேட்பாளருமான திரு. லோகன் கணபதி அவர்களின் அழைப்பின் பேரில் இந்த நகரை அபிவிருத்தி செய்யும் திட்டம் இடம்பெற உள்ளது. த... மேலும் வாசிக்க
வவுனியாவில் தமிழ் இளைஞனொருவரை தாக்கி தனியார் பேரூந்தில் சாரதியும்நடத்துனரும் கடத்திச்சென்றதாக படுகாயமடைந்த இளைஞனின் உறவினர்கள் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக உறவினர்கள் மூலம் தெரியவருவதா... மேலும் வாசிக்க